சேலம் ஏப்ரல், 14
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு முதன்மைத் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.