45,826 ஹெக்டேர் நெற்பெயர்கள் சேதம்.
மயிலாடுதுறை நவ, 14 மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கன மழை காரணமாக சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளுக்காக 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும்…
