Category: மயிலாடுதுறை

45,826 ஹெக்டேர் நெற்பெயர்கள் சேதம்.

மயிலாடுதுறை நவ, 14 மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கன மழை காரணமாக சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளுக்காக 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும்…

சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவிப்பு.

மயிலாடுதுறை நவ, 14 மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர்…

கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறை நவ, 13 தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்‌. விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை நவ, 11 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்ட ங்குடி, கேவரோடை, வெள்ளப்பள்ளம், திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு…

பன்னிரு திருமுறை மறுபதிப்பு பணி. மணிப்பூர் ஆளுனர் தொடங்கி வைத்தார்.

சீர்காழி நவ, 8 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவரை கட்டளை தம்பிரான் மற்றும்…

கால்நடை மருத்துவ முகாம்

சீர்காழி நவ, 6 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கால்நடைகளுக்கு செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்.

மயிலாடுதுறை நவ, 3 மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ‌ஜனவரி 5, 2023 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.…

தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு.

மயிலாடுதுறை நவ, 2 குத்தாலம் ஒன்றியம் கடக்கம் ஊராட்சி அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஐரின் ஜெயராணி தலைமை தாங்கினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து…

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு.

மயிலாடுதுறை அக், 31 மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம் கிராம ஊராட்சியில் முஸ்லிம் கீழத் தெருவில் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு…

அம்மா உணவகத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு.

சீர்காழி அக், 29 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் உணவகத்தை சுத்தமாகவும்…