Category: மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

மயிலாடுதுறை நவ, 30 சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் சுப்பராயன்…

கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.

சீர்காழி நவ, 28 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக…

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லலிதா தகவல்.

மயிலாடுதுறை நவ, 26 மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கல்வி உதவித்தொகை தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு…

புதிய மின் கம்பங்கள் அமைத்து உடனடி நடவடிக்கை. மக்கள் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை நவ, 26 சீர்காழி வட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற்…

விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்.

தரங்கம்பாடி நவ, 24 மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் வீடுகள் தண்ணீரில் மிதந்தன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு…

ரூ.1000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு.

மயிலாடுதுறை நவ, 23 கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கன மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட…

கிராமங்களில் புயல் பாதுகாப்பு மையம் கட்டும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை நவ, 22 கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் இந்த கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு…

தூய்மை பணியாளர்கள் போராட்டம்.

தரங்கம்பாடி நவ, 20 மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை நகராட்சியில் 80 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் கம்பெனி மூலம் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும்…

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்.

மயிலாடுதுறை நவ, 18 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளான, நெல்லூர், சூரக்காடு, வேட்டங்குடி, நெப்பத்தூர், திருவாளி ஏரி, கருவி ஆகிய இடங்களை, மழையால் பாதிக்கப்பட்ட, மக்களையும், நெற்பயிர்களையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். சீர்காழி தரங்கம்பாடி பகுதிகளில், சம்பா…

விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்.

மயிலாடுதுறை நவ, 16 பரிச அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த…