Category: மயிலாடுதுறை

திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அக், 26 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்…

பக்கிங்காம் கால்வாயை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை அக், 23 சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும்…

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அக், 21 பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பாரபட்சம் இன்றி வழங்கக் கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் முன்னிலை…

வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு.

மயிலாடுதுறை அக், 19 செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், மேலையூர் ஊராட்சியில் காவிரி நகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்…

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம்.

மயிலாடுதுறை அக், 18 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் குஞ்சுபிள்ளை, செல்வராஜன் ஆகியோர் முன்னிலை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்.

மயிலாடுதுறை அக், 15 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறைகளின்…

அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்.

மயிலாடுதுறை அக், 13 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆக்கூர், கிள்ளியூர், மாமாகுடி, காலகஷ்ணாதபுரம் உள்ளிட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு கொண்டு…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

மயிலாடுதுறை அக், 12 மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 113 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், இலவச வீட்டு மனைபட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர்,…

ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெல் குடோன் கட்டும் பணி.

மயிலாடுதுறை அக், 8 கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருகாவூர், வடகால், எட மணல் ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகள், கிராம சாலை, மின்சாரம், குடிநீர் குறித்து வளர்ச்சி பணிகளையும், ரூ. 26 ஆயிரம் கோடி…

புதிய பாலம் கட்டக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்.

மயிலாடுதுறை அக், 5 மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1, 8, 9 ஆகிய 3 வார்டு மக்களின் பிரதான போக்குவரத்திற்காக கடந்த 2001-ம் ஆண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் சேதம் அடைந்துள்ளது. இதை அகற்றி புதிய…