Category: மயிலாடுதுறை

கடலில் திசைமாறி சென்ற மீனவர்கள் ஊர் திரும்பிய நிகழ்வு

மயிலாடுதுறை அக், 2 பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 25 ம் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார், அஞ்சப்பன், தமிழ்ச்செல்வன், நிலவரசன், கண்ணன், மாசிலாமணி, பிரகாஷ் உள்பட 14 மீனவர்கள்…

சீர்காழி அருகே திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்.

மயிலாடுதுறை செப், 30 சீர்காழி அருகே திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண்மை விரிவாக்க மையம் சீர்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க மையம்…

வைக்கோல் விலை கடும் சரிவு.

மயிலாடுதுறை செப், 26 மணல்மேடு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அறுவடை பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அறுவடையான வயல்களில் தாளடி பணிகள் தொடங்கியுள்ளது. குறுவை அறுவடை பணிகள் முடிந்த பல வயல்களில் எந்திரம்…

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை செப், 24 சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழத்தெருவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனுக்குடன் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு…

நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை செப், 21 மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள…

அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டுகோள்.

மயிலாடுதுறை செப், 20 மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் அதிக அளவில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த உணவகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. இதன்…

நாங்கூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.

மயிலாடுதுறை செப், 17 திருவெண்காடு அருகே நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினாா். ஊராட்சி தலைவர் சுகந்திநடராஜன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஈஸ்வரி, பள்ளி…

உயர்நிலைப் பள்ளியில் நவீன கழிவறை கட்டுமான பணி தொடக்கம்.

மயிலாடுதுறை செப், 16 திருவிழந்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கான நவீன கழிவறை கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி பொறியாளர் சனல்குமார் ஆகியோர்…

குமரன் பூங்கா மேம்பாட்டு பணி தொடங்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.

மயிலாடுதுறை செப், 14 கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான…

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செப், 13 எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முகவர்களின் பாலிசி கமிஷனை குறைக்கும் முடிவை வாபஸ் பெற…