Spread the love

மயிலாடுதுறை நவ, 2

குத்தாலம் ஒன்றியம் கடக்கம் ஊராட்சி அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஐரின் ஜெயராணி தலைமை தாங்கினார்.

இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *