Category: திருநெல்வேலி

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தின விழா.

நெல்லை செப், 16 நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில்தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது. பொறியாளர் தின சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஜெயா என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிஆனந்த் கலந்துகொண்டார். மேலும் பொறியாளர் தினத்தில்…

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் எண்ணெய் கசிவு, காவலர்கள் உடனடி நடவடிக்கை

நெல்லை செப், 16 நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் கசிவு ஏற்பட்டு சாலையில் சிறிது தூரம் எண்ணெய் பரவியது.…

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம்.

நெல்லை செப், 16 தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள் பற்றிய விபரம்: நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி எண்:06641) இடையே மாலை…

இந்துக்கள் பற்றி அவதூறு பேச்சு. ஆ.ராசா மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு.

நெல்லை செப், 16 நெல்லை மாவட்ட பாரதியஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளார். வக்கீலான இவர் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்து வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,நெல்லை…

பாளையில் சாலைகளை சீரமைக்க கோரி அதிமுக நிர்வாகி நூதன போராட்டம்.

நெல்லை செப், 15 நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் பயணிக்கும்…

அண்ணா சிலைக்கு திமுக-அதிமுகவினர் மரியாதை.

நெல்லை செப், 15 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் திமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்…

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின விழா

நெல்லை செப், 15 நெல்லை மாவட்டம் திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் சங்க 5 ம் ஆண்டு விழா மற்றும் தேசிய பொறியாளர்கள் தினவிழா செல்வமருதூர் தொடக்கபள்ளி யில் சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை…

போக்சோ வழக்குகளை கண்காணிக்க சிறப்பு குழு. காவல் கண்காணிப்பாளர் தகவல்.

நெல்லை செப், 14 தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவான போக்சோவில் பதிவாகும் வழக்குகளில் காவல் துறையினர்…

புறவழிச்சாலை திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் ஏப்ரல் மாதம் முடியும்.

நெல்லை செப், 14 நெல்லையில் கடந்த 8 ம்தேதி நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 370 கோடி மதிப்பில் நெல்லை மேற்கு புறவழிச் சாலை…

ஆக்சிசன் பைப்லைன் அமைக்கும் பணி. சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15 ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திட்டபணிகளை தொடங்கி…