Category: திருநெல்வேலி

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து மனு கொடுத்த பொதுமக்கள்.

நெல்லை செப், 19 நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 31வது வார்டு அதிமுக நகர் மன்ற தலைவர் அமுதா தலைமையில் வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களை சுமந்தபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது, 31-வது…

2 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை டவுனில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது. சபாநாயகர்-அமைச்சர்கள் பங்கேற்பு.

நெல்லை செப், 19 நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை (செவ்வாய்க் கிழமை)…

சமூக நீதி நாள் உறுதி மொழி. மாவட்ட ஆட்சியர் தலைமை.

நெல்லை செப், 19 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உலக இருதய தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனை சார்பில் பாளையில் மாரத்தான் போட்டி.

நெல்லை செப், 18 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ம்தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது ஆண்கள், பெண்கள் என 2…

அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி. பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

நெல்லை செப், 18 உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும், நெல்லை நீர்வளம் அமைப்பு மற்றும் அகத்தியமலை மக்கள் சார் மையம் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தினர். போட்டியில் நூற்றுஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள்…

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் உறியடி விழா.

நெல்லை செப், 18 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திருமலைநம்பி கோவில் உள்ளது. இந்த கோவில் உறியடி விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு…

ராதாபுரம் அருகே கல்குவாரி அமைக்க ஏற்பாடு. விவசாயிகள் எதிர்ப்பு.

நெல்லை செப், 17 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உதயத்தூர் கிராமத்தில் ஆத்துகுறிச்சி குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 42 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு…

நெல்லை மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெல்லை செப், 17 நெல்லை மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு படித்த நெல்லை மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர். கல்லூரி அரங்கில் மாணவர்கள் முன்னிலையில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன்,…

காலை உணவு திட்டம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நெல்லை செப், 17 திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார். உடன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்கள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி.மனோகரன் , மாநகராட்சி மேயர்…

முதற்கட்டமாக 22 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்.

நெல்லை செப், 16 முதல்மைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு..க ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது.நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட…