அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து மனு கொடுத்த பொதுமக்கள்.
நெல்லை செப், 19 நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 31வது வார்டு அதிமுக நகர் மன்ற தலைவர் அமுதா தலைமையில் வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களை சுமந்தபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது, 31-வது…
