அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை.
நெல்லை செப், 23 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார். பின்னர் நெல்லை டவுனை அடுத்துள்ள குன்னத்தூரில் நாங்குநேரி சட்டமன்ற…
