Category: திருநெல்வேலி

அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை.

நெல்லை செப், 23 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார். பின்னர் நெல்லை டவுனை அடுத்துள்ள குன்னத்தூரில் நாங்குநேரி சட்டமன்ற…

நெல்லை அரசு கல்லூரி தன்னார்வலர்களுக்கு மின்பாதுகாப்பு. பேரிடர் கால முன் எச்சரிக்கை பயிற்சி.

நெல்லை செப், 23 பேரிடர் மீட்பு பயிற்சி குழு சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் கடந்த 14 ம்தேதி முதல் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 25 ம்தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மின்பாதுகாப்பு…

என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு. மேலப்பாளையத்தில் சாலை மறியல்.

நெல்லை செப், 22 தமிழகம் முழுவதும் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் தென்காசி மாவட்டம் பண்பொழியிலும் சோதனை நடைபெற்றது. இதனை கண்டித்து…

நெல்லை மருத்துவமனையில் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு விழா.

நெல்லை செப், 22 நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வருகிறார். மேலும் விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி வரும்…

ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது.

நெல்லை செப், 22 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பூதத்தான்குடியிருப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக 3 கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள்…

வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி.

நெல்லை செப், 22 நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர காவல் துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. மாநகர துணை காவல் ஆணையர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த…

தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடக்கம்.

நெல்லை செப், 22 நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடி யை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமையில் பெரியவர்கள் எடுத்து வந்தனர். பின்னர் புனித கொடியை அருட்தந்தை ஜெபநாதன்,…

அம்பை அருகே கரடி தாக்கி பெண் படுகாயம்-. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

நெல்லை செப், 21 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டவிளைப்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி கலையரசி ( வயது 47). இவர் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வேலைக்காக சென்றார். அப்போது…

தொடர் விபத்தை தடுப்பதற்காக நெடுஞ்சாலையில் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும்.பாஜகவினர் மனு.

நெல்லை செப், 20 நெல்லை மாவட்டம் வள்ளியூர்-விஜயாபதி நெடுஞ்சாலையில் ராதாபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி அருகே சமீபத்தில் புதிதாக வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டது. திடீரென அமைக்கப்பட்ட அந்த வேகத்தடையால் பலர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் அந்த…

அரசு சித்தமருத்துவ கல்லூரி சார்பில் விழிப்புணர்வு அமைதிப் பேரணி

நெல்லை செப், 20 தேசிய மருந்துகள் எதிர்விளைவு கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 17 ம்தேதி முதல் 23 ம்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை அரசு சித்தமருத்துவமனை சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.பேரணியை கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி…