Category: திருநெல்வேலி

ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வீரவநல்லூர் அடுத்த புதுக்குடி பகுதியை சேர்ந்த பிச்சையா கார்த்திகேயன் என்பவரது மகன் வேலு என்ற சதிஷ் வயது கல்லூரி 2ம் ஆண்டு வரை படித்த இவர் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில்…

அம்பை அருகே கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடியாக கைது. காவல் துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்த நிலையில் உடையார்…

மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுப்பு.

மதுரை செப், 14 நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, ராஜவல்லிபுரம் பாஜக. தலைவராக உள்ளேன். பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகிற 17 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை…

பருப்புகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை. ஆட்சியர் விஷ்ணு எச்சரிக்கை.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பண்டிகை காலங்களில் பருப்புகளின் விலை உயர்வு மற்றும் பதுக்கல்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்றியமையாச்சட்டம் 1955-ன் கீழ் துவரம் பருப்பு,…

களக்காட்டில் வனத்துறை அதிகாரியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனராக ரமேஷ்வரன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்தும், அவரை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் களக்காட்டில் போஸ்டர்கள்…

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மத்திய குழு ஆய்வு.

கடலூர் செப், 13 திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் கடந்த 1922-ம் ஆண்டு கட்டப்பட்டது. வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் விரிசல் ஏற்படுவதை தடுக்கவும், நீர் கசிவை தடுக்கவும் சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு…

நீட் தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை.

நெல்லை செப், 13 உயர்கல்வி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் நெல்லை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹரிஷ் 680 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடத்தையும், தேசிய தர வரிசையில்…

இரண்டாவது நாளாக அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி

நெல்லை செப், 13 இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.…

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பள்ளி மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு. மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு.

நெல்லை செப், 13 நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2…

களக்காடு அருகே வாழைகளை நாசம் செய்த காட்டுப்பன்றிகள். விவசாயிகள் வேதனை.

நெல்லை செப், 13 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன், இளையபெருமாள், செந்தில்சாமி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று…