Category: திருநெல்வேலி

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் தூய காற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்.

நெல்லை செப், 12 காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள்…

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு.

நெல்லை செப், 12 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5…

கிராம சேவை திட்டம் தொடக்க விழா.

தென்காசி செப், 12 உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் தென்காசி அருகே மத்தளம் பாறையில் இயங்கி வரும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராம சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது. புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி…

நிதி நெருக்கடி என காரணம் கூறி நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பு.

நெல்லை செப், 12 தமிழகத்தின் 6வது மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியானது நிர்வாக வசதிக்காக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு…

பாளை அண்ணா விளையாட்டரங்கில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்.

நெல்லை செப், 12 நெல்லை மாவட்டம் வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. நாளை வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாணடுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட…

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கோரிக்கை

நெல்லை செப், 12 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன், தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும்…

பாலருவி விரைவு ரயில் தடம் புரண்டது. அதிகாரிகள் விசாரணை

நெல்லை செப், 12 கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் பாலருவி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட ரெயில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மேலும்…

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை

நெல்லை செப், 11 நெல்லை மாவட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மட்டும் மாநில பேரிடர் மேலாண்மை இணைந்து பேரிடர் கால நண்பன் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கி, ஒத்திகை நிகழ்ச்சியை…

லாரி தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்தும்பு சேதம்.

வள்ளியூர் செப், 10 நெல்லை மாவட்டம்ராதாபுரம் அடுத்த பரமேஸ்வரபுரம் கக்கன் நகரில், நேற்று காலை தென்காசியில் இருந்து கனரக வாகனத்தில் தும்பு ஏற்றி பரமேஸ்வரபுரத்தில் அமைந்துள்ள தும்பு கம்பெனிக்கு வந்த நிலையில் ராதாபுரம் கக்கன்நகர் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென லாரி…

நெல்லையில் 51.05 சதவீதம் பேர் எழுதிய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு.

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-7பி மற்றும் குரூப்-8 தேர்வுகள் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் குரூப்-7பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து…