நெல்லையில் மாவட்ட ஆட்சியர் தூய காற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்.
நெல்லை செப், 12 காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள்…
