நெல்லையில் நாளை 10 மையங்களில் குரூப்-8 தேர்வு
நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை 4க்கான எழுத்து தேர்வு நாளை காலை மற்றும் மதியம் என 2 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்தில் நெல்லை…
