Category: திருநெல்வேலி

நெல்லையில் நாளை 10 மையங்களில் குரூப்-8 தேர்வு

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை 4க்கான எழுத்து தேர்வு நாளை காலை மற்றும் மதியம் என 2 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்தில் நெல்லை…

அரசு துறைகளின் 36 அரங்குகளுடன் பொருட்காட்சி ஏற்பாடுகள்

நெல்லை செப், 9 நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல்…

களக்காடு அருகே அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

நெல்லை செப், 9 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6 ம்தேதி தொடங்கியது. இதையொட்டி தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. இவ்விழாவின் 3ம் நாளான…

அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி- முதலமைச்சர் பார்வையிட்டார்

நெல்லை செப், 9 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, வருவாய்…

தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நெல்லை செப், 8 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.இதற்காக சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.அங்கிருந்து…

மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்

நெல்லை செப், 6 திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணைமேயர் ராஜூ முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பாளையங்கோட்டையை சார்ந்த அப்துல்காதர் என்பவர் அளித்த மனுவில் தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை…

முதலமைச்சர் பங்கேற்கும் விழா மைதானத்தில் பணிகள் தீவிரம். கூடுதல் தலைமை இயக்குனர் ஆய்வு

நெல்லை செப், 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம்…

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ராதாபுரம் வட்டார கிராமபுற வளர்ச்சி…

நெல்லை சந்திப்பில் குழாய் உடைப்பால் சாலையில் ஆறு போல் ஓடிய குடிநீர்

நெல்லை செப், 6 நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் மண்டல வாரியாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீரை விநியோகம் செய்வதற்கு முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு சில இடங்களில் திடீரென குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு…

பாளை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் ஆசிரியர் தின விழா.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கலையரங்கில் நடந்தது. ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு மேலப்பாளையம் அல் மதினா சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் எம்.கே.எம்.கபீர்…