காந்தியின் போதனைகளை பின்பற்றுவோம்.
புதுடெல்லி அக், 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டின் நலனுக்காக காந்தியின் போதனைகள் செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். காந்தியின் அடையாளமான உண்மை, அகிம்சை, உலகிற்கே புதிய பாதையை…
