Category: பொது

கீழக்கரையில் என்று தீருமோ போக்குவரத்து நெருக்கடி?

கீழக்கரை ஜன, 10 மிகப்பெரிய மாநகராட்சி ஊர்களில் கூட போக்குவரத்தை நேரம் ஒதுக்கி சரி செய்துவரும் வேளையில் கீழக்கரை நகராட்சியில் மட்டும் ஏன் இந்த அவல நிலை? காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி,கல்லூரி வாகனங்கள் மாணவர்களை…

இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்.

சென்னை ஜன, 10 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு துவங்கி வைக்கிறார். தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு,…

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

விழுப்புரம் ஜன, 10 தமிழகத்தில் இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் 98 %, குமரியில் 90%, விழுப்புரத்தில் 94% சென்னையில் 100% க்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு…

இனிமேல் கையால் எழுத தடை.

ஒடிசா ஜன, 9 மருத்துவர்கள் யாருக்கும் புரியாமல் மருந்து சீட்டுகளை கையால் எழுதக் கூடாது என்று ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டது. மருந்து சீட்டு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை கையால் எழுதுவதால், புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் மருந்து சீட்டு…

நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை நகராட்சியில் உள்ள மின் மோட்டார் பழுது சரி செய்தும், மின் பல்புகள் மற்றும்…

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.

நாகப்பட்டினம் ஜன, 8 கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நாகையிலும் அடுத்தபடியாக புதுச்சேரி-8.5 செ.மீ, காரைக்கால்-8.5 செ.மீ,…

10 மாவட்டங்களில் கன மழை அறிவிப்பு.

செங்கல்பட்டு ஜன, 8 தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் கன மழை பெய்யும். ஏற்கனவே மழை எதிரொலியாக…

வெள்ளப் பாதிப்புக்கு 31 லட்சம் நிதியுதவி.

தூத்துக்குடி ஜன, 8 புரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான 31.6 லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசாண…

இன்று மீண்டும் பேச்சு வார்த்தை.

சென்னை ஜன, 8 போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் என்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு தோப்பு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன. பொங்கல்…

தென்கடலில் படகுகள் தொழிலுக்கு செல்ல அனுமதி.

மண்டபம் ஜன, 7 ராமநாதபுரம் மாவட்ட கடலில் நேற்று மணிக்கு 55 கிலோமீட்டர் காற்று வீசியதால் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்தது. இதையடுத்து தென்கடல் பகுதியில் மீனவர்கள் இன்று தொழிலுக்கு செல்ல மீன் பிடி அனுமதி…