Category: பொது

வார விடுமுறை ரத்து.

சென்னை ஜன, 7 போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு சற்று நேரத்தில் பேச்சு வார்த்தையை தொடங்குகிறது. இந்நிலையில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களுக்கு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்…

20 நாட்களுக்கு பின் இயங்கியது செந்தூர் ரயில்.

திருச்செந்தூர் ஜன, 7 வெள்ளத்தால் 20 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. கடந்த 17ம் தேதி தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால்…

வங்கி கணக்கில் பணம். தமிழக அரசு புதிய விளக்கம்.

சென்னை ஜன, 7 வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கூடிய வழக்கில், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை ரூ.6000 டெபாசிட் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்…

இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு ஜன, 7 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்…

ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.

சென்னை ஜன, 7 முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 50 நாடுகளை சேர்ந்த 450 தொழில் அதிபர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.…

இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம்.

சென்னை ஜன, 7 பொங்கல் பரிசு டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ரூ. 1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் தயாராக உள்ள நிலையில், அதனை பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று…

மின்தடை அறிவிப்பு.

கீழக்கரை ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கரை அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை…

ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தேனி ஜன, 6 71 அடி உயரமுள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 3106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி,…

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

ராமேஸ்வரம் ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இன்று கடலில் காற்றின் வேகம் 40 முதல் 45 வரையிலும், அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல…

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.

சென்னை ஜன, 5 தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை,…