Author: Seyed Sulthan Ibrahim

இழுத்து மூடப்பட்ட கீழக்கரை SBI வங்கி ATM அறை!

கீழக்கரை ஜூலை, 22 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கீழக்கரையில் பழம்பெருமையான SBI வங்கியின் கிளை பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த வங்கியின் பணம் எடுக்கும்(ATM)இயந்திரம் பழுதடைந்து செயல்படாமல் இருந்ததால் அந்த…

கீழக்கரை நகராட்சியில் அனைத்து ஜமாத் பிரதிநிதிகள் கூட்டம்!

கீழக்கரை ஜூலை, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கழிவு நீர் வெளியேற்றும் நிரந்தர திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(20.07.2024) நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.…

மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டம்.

ராமநாதபுரம் ஜூலை, 21 ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வங்கி கடன் உதவியுடன் ரூபாய் ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.…

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை.

கர்நாடகா ஜூலை, 21 கர்நாடகாவில் ஒரு குழந்தை 25 விரல்களுடன் பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. கொன்னூரை சேர்ந்த பாரதி என்பவர் சமீபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அங்கு குழந்தையின் ஒரு கையில் ஏழு…

செல்லூர் ராஜா-இபிஎஸ் சர்ச்சை.

மதுரை ஜூலை, 21 மக்களவைத் தேர்தலில் மதுரையில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு செல்லூர் ராஜாவே காரணம் என இபிஎஸ் இடம் எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி ராமசுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து செல்லூர் ராஜுவை இபிஎஸ் கடித்துக்கொண்டதாகவும், இதனால் கோபம்…

தமிழகம் முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்.

சென்னை ஜூலை, 21 மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10 மணியளவில் இந்த போராட்டம் நடக்கிறது. அத்துடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு…

மீண்டும் கேரளாவை உனக்கும் நிஃபா வைரஸ்.

கேரளா ஜூலை, 21 கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை பூனேவிலுள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

நாளை முதல் தென்மாவட்ட ரயில்கள் சென்னை வராது.

சென்னை ஜூலை, 21 தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் ஜூலை 31 வரை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சென்னைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தியோதயா விரைவு ரயில் சேவை ஒரு வாரம் முழுவதும் ரத்து…

காங்கிரஸில் சேர ரங்கசாமிக்கு அழைப்பு.

புதுச்சேரி ஜூலை, 21 புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே என்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி மீது அதிருப்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற…