Author: Seyed Sulthan Ibrahim

சுதந்திர தின கொண்டாட்டம்.

ராமநாதபுரம் ஜூலை, 27 ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். சுதந்திர தின…

துபாய் ரெட் கிரஸண்ட் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருதுபெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஜாஸ்மீன்!

துபாய் ஜூலை, 27 துபாயில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சமூகசேவகி ஜாஸ்மின் அபூபக்கர் அமீரகத்தில் பல்வேறு சமூகசேவைகளை தொடர்ந்து இன்முகத்தோடு செய்து வந்தார். அதேபோல் சுற்றுசூழலில் அதிக ஆர்வம் கொண்டு தனது சமூக அமைப்பின் கீரீன்குளோப் சார்பில் பள்ளி குழந்தைகளின் மூலமாக…

செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல்.

இலங்கை ஜூலை, 26 இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் மீண்டும்…

ஜியோ, ஏர்டெல் கடும் சவால்.

ஜூலை, 26 ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன், ஐடியா ஆகியவை ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்து உள்ளதால் அனைவரின் பார்வையும் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது. அதன் ரீசார்ஜ் திட்ட விலைகள் குறைவாக உள்ளன. மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி…

அக்டோபர் முதல் ராமேஸ்வரம் வரை ரயில்.

சென்னை ஜூலை, 26 ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர், அக்டோபர் முதல் ராமேஸ்வரம் மண்டபம்…

சேலத்தில் விஜயின் முதல் மாநாடு.

சேலம் ஜூலை, 26 தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் முதல் மாநாட்டை விரைவில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது திருச்சியில் நடைபெறலாம் என்று செய்தி வெளியான சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று சேலத்தில் ஆய்வு செய்தார்.…

நாளை பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு.

சென்னை ஜூலை, 26 தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ துணைத் தேர்வை முடிவுகள் நாளை வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். மாணவர்கள் என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.…

கருணைத் தொகையை உயர்த்திய மத்திய அரசு.

சென்னை ஜூலை, 26 வனவிலங்குகளால் உயிரிழப்போரின் கருணை தொகையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன ரயிலில் யானைகள் அடிபடுவதை தடுப்பதற்காக சிறப்பு…

ஜெகனை எஸ்கோபார் உடன் ஒப்பிட்ட சந்திரபாபு.

ஆந்திரா ஜூலை, 26 ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் உடன் ஒப்பிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி உள்ளார. அம்பானி போல் பணம் சம்பாதிக்க ஜெகன் இப்படி செய்ததாகவும், ஜெகனின் ஆட்சியில் ஆந்திரா…