சென்னை ஜூலை, 26
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் கருணை தொகையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன ரயிலில் யானைகள் அடிபடுவதை தடுப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.