Author: Seyed Sulthan Ibrahim

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு.

நாமக்கல் நவ, 3 நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதில் தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5…

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

திண்டுக்கல் நவ, 3 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரி படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000…

அவதார்-2 படத்தின் டிரைலர் வெளியானது..!

புதுடெல்லி நவ, 3 ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம்…

வேளாங்கண்ணி போரலயத்தில் சிறப்பு திருப்பலி.

நாகப்பட்டினம் நவ, 3 உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தனர். இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்.

மயிலாடுதுறை நவ, 3 மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ‌ஜனவரி 5, 2023 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.…

சாம்பியன்ஷிப் மதுரை மாணவி அசத்தல் சாதனை.

மதுரை நவ, 3 டெல்லியில் நடந்த உலக பளுத்துக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் 23 வயது பிரிவுக்கான கெட்டில்கள் விளையாட்டில் மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கேஷ்னி ராஜேஷ் தங்கப்பதக்கம் என்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். மதுரை வந்து…

கிருஷ்ணகிரியில் கட்டப்பட்ட கல்லூரி மாணவர் விடுதி காணொலி வாயிலாக முதலமைச்சர் திறப்பு.

கிருஷ்ணகிரி நவ, 3 தருமபுரி வட்டம் செட்டி கரை ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மூன்று புள்ளி 66 கோடியில் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டது புதிதாக கட்டப்பட்ட இந்த விடுதியை மாணவர்களின் பயன்பாட்டுக்காக…

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு.

கரூர் நவ, 3 கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் புகழூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின் போது தீ விபத்து குறித்த பதிவேடுகள், தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த விவரம், மற்றும் பல்வேறு…

நாகர்கோவிலில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி – மாணவ-மாணவிகள் பங்கேற்பு.

நாகர்கோவில் நவ, 3 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் அரசு பள்ளியில் இருந்து தொடங்கியது. அமைச்சர் மனோ…

மாவட்டத் தாட்கோ அலுவலகம் முதல்வர் காணொலி வாயிலாக தொடக்கம்.

கள்ளக்குறிச்சி நவ, 3 ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தாட்கோ அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இதை அடுத்து தாட்கோ அலுவலகத்தை…