Author: Seyed Sulthan Ibrahim

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 ஏரிகள் முழுவதும் நிரம்பியது.

காஞ்சிபுரம் நவ, 3 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கெட்டி வருகிறது. காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள்…

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு.

ஈரோடு நவ, 3 ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

திண்டுக்கல் நவ, 3 திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை…

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி நவ, 3 தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு…

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம். ஆணைக்குழுவின் தலைவர் தகவல்.

கடலூர் நவ, 3 கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர், செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 12 ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்…

வால்பாறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

கோயம்புத்தூர் நவ, 3 வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் அறிவுரையின் பேரிலும் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி…

மாமல்லபுரத்தில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கை.

செங்கல்பட்டு நவ, 3 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் காவல் தலைமை இயக்குனர் ரவி கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதி மாவட்டங்களில் கனமழை பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு…

தொடர் கனமழை. இன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 3 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்த நிலையில் கனமழை காரணமாக…

தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம்.

அரியலூர் நவ, 3 ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய…

பெங்களூருவில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.

பெங்களூரு நவ, 3 கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நவம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. மேலும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி…