Author: Seyed Sulthan Ibrahim

பிளஸ் ஒன் பொதுத் தேர்வு தொடங்கியது.

சென்னை மார்ச், 14 தமிழகம் முழுவதும் புதுச்சேரியில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள். 125 சிறைவாசிகள், 538 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது.…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.

சென்னை மார்ச், 14 ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க…

எழுச்சியடைந்த பங்குச்சந்தை.

மும்பை மார்ச், 14 கடும் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை இன்று எழுச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்ந்து 58,296 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து…

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .

திருப்பூர் மார்ச், 14 பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம். பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு…

காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம்.

திருவள்ளூர் மார்ச், 14 எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள்…

மோசடி செய்த வாலிபர் கைது.

திருவண்ணாமலை மார்ச், 14 ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி சாந்தி. இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை…

பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம்.

வேலூர் மார்ச், 14 வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுசா, பன்னீர்செல்வம் ஆகியோர்…

சூலக்கரையில் பகுதி நேர நியாயவிலைக் கடை

விருதுநகர் மார்ச், 14 சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும்,…

தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி வருகை.

ஊட்டி நவ, 4 நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு வாரம் தங்கி பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளர்கள் ஹரிதேவ் பண்டார், அருண்ரத்தோர் ஆகியோர் தலைமையிலான தேசிய பேரிடர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்.

கன்னியாகுமரி நவ, 4 நாகர்கோவிலில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…