Author: Seyed Sulthan Ibrahim

சக்தி மெட்ரிக் பள்ளி சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி நவ, 4 சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஏராளமானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.…

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி. டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை.

புதுடெல்லி நவ, 4 டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல்…

திண்டுக்கல்லில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் நவ, 4 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத…

செம்மாண்டகுப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி நவ, 4 தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தையொட்டி குண்டலப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவி அருள் ஞானசேகரன்…

காலாவதியான விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கடலூர் நவ, 4, பண்ருட்டி, திட்டப்பணிகளை ஆய்வு பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது அவர் பண்ருட்டி வட்டார மகளிர்…

மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி.

செங்கல்பட்டு நவ, 4 புயல், பலத்த மழை போன்ற பேரிடர் காலங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கி தவிப்பது வழக்கம். அதேபோல் குளம், ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பின் போது…

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்.

அரியலூர் நவ, 4 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அவர்களது ஆடு,மாடு, கோழிகளை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவ குழுவினர் அவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.

கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய மாநகர காவல்துறை. காவல் ஆணையாளர் பாராட்டு.

திருப்பூர் நவ, 4 மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் பல்வேறு…

உடல் நலக்குறைவால் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை நவ, 4 சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை…

மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

புதுச்சேரி நவ, 4 லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதனுக்கு பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் லாஸ்பேட்டையில் உள்ள கோவில்களில் வழிபட்டார். பின்னர், சட்ட மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,…