உ.பி 183 என்கவுன்டர்களை விசாரிக்க கோரிக்கை மனு.
உத்தரப் பிரதேசம் ஏப்ரல், 17 உத்திரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆட்சியில் ஆறு ஆண்டுகளில் 183…
