Author: Seyed Sulthan Ibrahim

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கும் பிரான்ஸ்.

பிரான்ஸ் ஜூலை, 12 நோட்டோ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான், பிரான்ஸ் நாட்டில் (SCALP-EG)என்று அழைக்கப்படும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக தெரிவித்தார் உக்கரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர் தாக்குதலின் போது ரஷ்ய ஆக்கிரமிப்பு…

அமெரிக்க விமானங்களுக்கு வடகொரியா எச்சரிக்கை.

அமெரிக்கா ஜூலை, 12 தங்களது வான்வெளிக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உலவி விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜங் வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க விமானம் இரண்டு…

பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 12 இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று புதுடெல்லியில் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசால் தாக்கல் செய்யப்பட இருக்கும் மசோதாக்கள் மீது ஒப்புதல் பெற உள்ளது. அதோடு…

காங்கிரஸ் மௌன போராட்டம்.

புதுடெல்லி ஜூலை, 12 இன்று நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் மௌன சத்யா கிரக போராட்டத்தை நடத்த உள்ளது. ராகுல் காந்தியின் பதவி ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்…

பொது சிவில் சட்டம். 46 லட்சம் பேர் கருத்து தெரிவிப்பு.

சென்னை ஜூலை, 12 பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. இதற்காக கடந்த மாதம் 14ம் தேதி பொதுமக்கள் மத அதை அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.…

சந்திராயன் -3 நிகழ்ச்சி.

புதுடெல்லி ஜூலை, 11 ஜூலை 14ம் தேதி இஸ்ரோவின் சந்திராயன்-3 ஏவப்படும் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏவுகணையை நேரலையில் காண பல பிரபலங்கள் வருகை தருவதாக இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர்…

கோவில் திருப்பணிகள் அரசு நடவடிக்கை.

சென்னை ஜூலை, 11 முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் 1,250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ரூபாய் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில்…

மத்திய அரசுக்கு ஜி.கே வாசன் வேண்டுகோள்.

சென்னை ஜூலை, 11 கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், ‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

வடமாநிலங்களில் கன மழை. லாரிகள் நிறுத்திவைப்பு.

சென்னை ஜூலை, 11 காய்கறிகள், பயிர்கள், மசாலா பொருட்கள் ஆகியவை வடமாநிலங்களில் தமிழகத்திற்கு லாரிகள் மூலமே வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட மாநிலங்களில் கன மழை காரணமாக தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம்…

இமாச்சலுக்கு தேவையான நிதி உதவி வழங்க வலியுறுத்தல்.

இமாச்சல பிரதேசம் ஜூலை, 11 இமாச்சல் மாநிலம் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. மாநிலத்தில் சுமார் 3000 முதல் 4000 கோடி வரையில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள இமாச்சலுக்கு மத்திய…