Author: Seyed Sulthan Ibrahim

இன்று சபரிமலை நடை திறப்பு.

கேரளா ஜூலை, 16 ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை என்று திறக்கப்பட உள்ளது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மலையாள மாதத்திலும் 5 நாட்கள் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. அந்த வரிசையில் இன்று…

பேனா சின்னம் திட்டம் நிறுத்தம்!

சென்னை ஜூலை, 16 கடலில் பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு திரும்ப பெற போவதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்து வெளியிட்டுள்ளது. கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே 80 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல்…

விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3.

புதுடெல்லி ஜூலை, 15 சந்திராயன் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது‌ இது இந்தியாவுக்கு பெருமைக்குரிய நிகழ்வு என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோவின் நிலவை ஆராயும் முயற்சி உலக நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.…

ரூ.300 தொடும் தக்காளி விலை.

சென்னை ஜூலை, 15 வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயை தொடும் என்று பிரபல பொருளாதார இணையதளமான Money control செய்தி வெளியிட்டுள்ளது. வடமாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் தக்காளி விலை விண்ணை முட்டியுள்ளது. ஆனால்…

மதுரை செல்லும் முதல்வர்!

மதுரை ஜூலை, 15 மதுரையில் ரூ.206 கோடி ரூபாயில் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இன்று பகல் 11:30 மணிக்கு விமான மூலம் மதுரை செல்லும் முதல்வர் மாலை 5 மணிக்கு…

இங்கிலாந்தில் இரண்டு இந்தியர்களுக்கு சிறை.

இங்கிலாந்து ஜூலை, 15 இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பல்வீந்தர் சிங் புல் 2018 இல் இந்திய அகதிகள் மூன்று பேரை சட்ட விரோதமாக இங்கிலாந்துக்கு அழைத்து வந்து கைதானார். பல்வீந்தர் சிங் கைதான சில நாட்களிலேயே மற்றொரு இந்திய…

பிரேசிலில் துப்பாக்கி சூடு. நான்கு பேர் பலி.

பிரேசில் ஜூலை, 14 பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள நட்சத்திர மதுபான விடுதியில் உள்ள நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் கூட்டமாக இருந்த நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சாரமாதியாக சுட்டனர்…

அரசு மருத்துவமனையில் சிகிச்சை. 18 பேர் பார்வை இழப்பு.

ராஜஸ்தான் ஜூலை, 14 ராஜஸ்தானில் சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேர் ஒரு கண்ணில் பார்வை இழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே கண்பார்வை பறிபோனதாக…

மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது.

பிரான்ஸ் ஜூலை, 14 பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரிய மரியாதை கிடைத்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் விருதை மோடிக்கு வழங்கினார். இது பிரான்சின் உயரிய விருது. இந்த விருதை பெரும் முதல்…

மதிப்பூதியம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை ஜூலை, 14 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மாநகராட்சி மேயர் ரூ30,000, துணை மேயர் ரூ15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.10,000, நகராட்சி மன்ற தலைவர் ரூ.15,000 துணைத்தலைவர் ரூ.10,000, நகர்மன்ற உறுப்பினர்கள் ரூ.5000,…