கடந்த ஐந்து ஆண்டுகளில் 339 பேர் உயிரிழப்பு!
புதுடெல்லி ஜூலை, 26 நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 339 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இதுகுறித்து கேள்விக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இவ்வாறு பதிலளித்தார். இந்த…
