மிச்சாங் புயல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரத்திற்கு வரவழைப்பு.
காஞ்சிபுரம் டிச, 3 மிச்சாங் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்த புயல் ஆனது 5-ம் தேதி காலை நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்…
