Author: Seyed Sulthan Ibrahim

இன்றைய ஐபிஎல் போட்டி.

பெங்களூரு மார்ச், 25 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் PBKS 17 முறையும் RCB 14 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தாண்டு ஐபிஎல்…

கிட்னியை காக்கும் மல்லி மாதுளை சாறு.

மார்ச், 25 உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கிட்னியை தூய்மைப்படுத்தும் மல்லி மாதுளை சாறை பருகலாம் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி கீரையுடன், ஒரு மாதுளம் பழம், பெரிய நெல்லிக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து ஜூஸ்…

தாமரைக்கும், உதயசூரியனுக்கும் நிலவும் போட்டி.

தென்காசி மார்ச், 25 தென்காசி தொகுதியில் தாமரைக்கும், உதயசூரியனுக்கும் இடையே மட்டும்தான் போட்டி நிலவுவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” யார் என்னை பற்றி என்ன கூறினாலும் அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பிரதமர்…

கிரெடிட் கார்டு Due தேதியை மாற்ற வழி.

புதுடெல்லி மார்ச், 25 பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து மார்ச் 7-ம் தேதி என்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பணத்தை செலுத்தும் கடைசி Due…

துபாயில் பேராசிரியருக்கான கோல்டன் விசாபெற்ற முதல் தமிழர் டாக்டர் சித்திரை பொன் செல்வன்

துபாய் மார்ச், 25 ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் அன்வர் குரூப் நிறுவனத்தின் அன்வர் பிசினஸ் மேன் சர்வீசஸ் தலைமை அலுவலகத்தில், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன்…

தேமுதிக வேட்பாளர்கள்.

சென்னை மார்ச், 24 அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை தேமுதிக பெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டார். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். மேலும் திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி, மத்திய…

அமீரக அதிமுக சார்பில் மகளீர் விடுதியில் இஃப்தார் நிகழ்ச்சி. வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் தஸ்லிமா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.

துபாய் மார்ச், 24 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக அணைத்து இந்திய அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர்க்கான இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு துபாய் அல்கூஸ் பகுதி உள்ள மகளிர் தங்கும் விடுதியில் அஇ அதிமுக…

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட அந்நிய செலாவணி.

புதுடெல்லி மார்ச், 24 இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64 ஆயிரத்து 249 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது‌ ஆர்பிஐ வெளியிட்டுள்ள குறிப்பில், “மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான…