Author: Seyed Sulthan Ibrahim

16,000 வாகனங்களை திரும்பப்பெறும் மாருதி.

சென்னை மார்ச், 24 பெலினோ வேகன் ஆர் வாகனங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து ரீகால் செய்வதாக maruti suzuki அறிவித்துள்ளது. 2019, ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட 11,851 பெலினோ மற்றும் 4,190 வேகன் ஆர் கார்களின் எரிபொருள் பம்ப் மோட்டாரில்…

மாறுபட்ட கதாபாத்திரத்தில் நிவின் பாலி.

சென்னை மார்ச், 24 இயக்குனர் ராமின் இயக்கத்தில் சாக்லேட் பாய் நிவின் பாலி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஏழு கடல் ஏழுமலை காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோட்டர்டாம் போன்ற பல…

சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி.

சென்னை மார்ச், 24 நடப்பு ஐபிஎல் 17வது சீசன் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தயாராகிவிட்டது. அதன்படி மே 26 ம் தேதி…

“நாளை முதல் விடுமுறை”

சென்னை மார்ச், 24 நடப்பாண்டு +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் பிளஸ் 1 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.…

டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 23 சென்னை -குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26 ம் தேதி நடைபெற உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டிக்கான அதிகபட்சமாக ₹6000 வரை விற்பனையான…

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

மார்ச், 23 மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லாமல், உடல்…

விஜயகாந்த் மகனை இயக்கம் பொன்ராம்.

சென்னை மார்ச், 22 விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. வருத்தப்படாத வாலிபர்…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

கன்னியாகுமரி மார்ச், 22 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து…