காங்கிரஸ் தலைவர் மரணத்தில் 32 பேருக்கு சம்மன்.
நெல்லை மே, 27 நெல்லையருகே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயக்குமாரின்…
