Author: Mansoor_vbns

10, 11, 12 ம் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

சென்னை ஜன, 2 10 முதல் 12 வரையில் பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 பொது தேர்வுகள் வரும் மார்ச் ஏப்ரலில் நடைபெற உள்ளன.…

இன்று பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜன, 2 இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது டிசம்பர் 24‌ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி இன்று பள்ளிகள்…

நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.

மேகாலயா ஜன, 2 மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நள்ளிரவு 11 28 மணி அளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது…

572 வழக்குகள் 932 வாகனங்கள் பறிமுதல்.

சென்னை ஜன, 2 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 360 பேர் மீது மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 22 பேரை கைது…

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.

ஆந்திரா ஜன, 2 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன்…

ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க பாமக கோரிக்கை.

சென்னை ஜன, 2 வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை என்பதால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாக கருத வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு வழங்கும்…

மீனவர்கள் விடுதலை. இந்தியா வலியுறுத்தல்.

பாகிஸ்தான் ஜன, 2 பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ள 631 இந்திய மீனவர்கள் மற்றும் இரண்டு கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்தியா கேட்டு கொண்டுள்ளது. மேலும் 30 மீனவர்கள் மற்றும் 22 கைதிகளுக்கு தூதரக உதவிகளை வழங்குமாறு…

கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 80 பேருக்கு சிகிச்சை.

கேரளா ஜன, 2 கேரளாவில் ஞானஸ்தான நிகழ்ச்சியின் போது கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்பள்ளி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேட்டரிங் நிறுவன விநியோகம் செய்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…

தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு.

திருப்பூர் ஜன, 2 தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும் இதில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.…

மூலைக்கரைப்பட்டியில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதையொட்டி அய்யப்ப…