Author: Mansoor_vbns

ரூ.74.36 கோடி திட்டத்திற்கு அரசாணை வெளியீடு.

சென்னை ஜன, 3 வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20223 ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் ஏற்கனவே அமைச்சர் கே.என் நேரு அறிவித்திருந்தார். அதன்படி சின்ன…

கே.எல்.கே வெல்ஃபேர் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

கீழக்கரை ஜன, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காலை 11 மணிக்கு நமது கே.எல்.கே. வெல்ஃபேர் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் KLK வெல்ஃபேர் கமிட்டியின் அவைத்தலைவருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையில்…

தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு.

சென்னை ஜன, 2 முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து 5.55 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழி தமிழக கோழி பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை…

ஏற்றத்தில் பங்கு சந்தை.

மும்பை ஜன, 2 வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்ந்து 61,045 புள்ளிகளாகவும், நிஃப்டி 60 புள்ளிகளை உயர்ந்து 18,160 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று…

மரம் வளர்க்கும் திட்டம்.

திருப்பூர் ஜன, 2 பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சியில் குளம், குட்டைகள், ஏரி உட்பட்ட பல்வேறு இடங்களில் மரம் வளர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடு தோறும் மரம் வளர்ப்போம் திட்டம் தற்போது நடைமுறை…

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.

திருவள்ளூர் ஜன, 2 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு…

அன்னதான திட்டம் தொடக்கம்.

திருவண்ணாமலை ஜன, 2 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் குளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்…

சர்வதேச அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

தேனி ஜன, 2 தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்குக்கு உட்பட்டும் உள்ள அரண்மனைப்புதூர் பகுதியில் சிலம்பம் பாண்டி சிலம்ப பயிற்சி மையம் பள்ளி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம்.

விழுப்புரம் ஜன, 2 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் ஆட்டோ டிரைவர்கள், வாகன உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி விபத்தில்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற…

65 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் ஜன, 2 விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி…