ரூ.74.36 கோடி திட்டத்திற்கு அரசாணை வெளியீடு.
சென்னை ஜன, 3 வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20223 ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் ஏற்கனவே அமைச்சர் கே.என் நேரு அறிவித்திருந்தார். அதன்படி சின்ன…
