மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.
நெல்லை ஜன, 3 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவிலில் உள்ள மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று ஷஅதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பெருமாளுக்கு,…
