விதிகளை மீறியவர்களை காவல்துறையினர் கைது.
வேலூர் ஜன, 4 வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டத்தில் விதிகளை மீற வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1200…
