Author: Mansoor_vbns

விதிகளை மீறியவர்களை காவல்துறையினர் கைது.

வேலூர் ஜன, 4 வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டத்தில் விதிகளை மீற வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1200…

கள்ளக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் ஜன, 4 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் குமார், கட்டுமான…

பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க கோரிக்கை.

சிவகாசி ஜன, 4 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள்…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை.

நெல்லை ஜன, 4 சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ்…

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை. வழங்ககோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஜன, 4 நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த ஜாதி ரீதியிலான கலவரங்கள் மற்றும் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக, மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. அவரால் வழங்கப்பட்ட அறிக்கையில்…

4.87 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்.

நெல்லை ஜன, 4 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ரூ.1,000…

பனப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்.

கோயம்புத்தூர் ஜன, 3 நெகமம் கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி கிராமத்தில் பனப்பட்டி கால்நடை மருத்துவ மையத்தின் சார்பில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார், முகாமில் பனப்பட்டி…

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு ஜன, 3 செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் செலவில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டம் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற…

வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருப்பூர் ஜன, 3 திருப்பூர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 ம் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாரப்பாளையம் பிரிவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பெருந்துறை தொகுதி சட்டமன்ற…

பத்து ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரை புதுப்பிக்க தகவல்.

அரியலூர் ஜன, 3 அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும் இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில்…