Author: Mansoor_vbns

கலைமாமணி விருதுக்கு விரைவில் வல்லுனர் குழு.

சென்னை ஜன, 4 கலைமாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும் என இயல் இசை நாடக மன்ற தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கலைமாமணி விருது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பிறந்த நிலையில் அவர்…

அமெரிக்காவில் மீண்டும் நாடாளுமன்ற தாக்குதல் திட்டம்.

அமெரிக்கா ஜன, 4 அமெரிக்காவில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் புகுந்து முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாட்டு…

கேரளா பெண் அமெரிக்காவில் நீதிபதி.

கேரளா ஜன, 4 கேரளா பெண் அமெரிக்காவில் நீதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற அசத்தியுள்ளார். ஜூலி ஏ மேத்யூ என்ற இவர் கேரள மாநிலம் திருவழாவை சேர்ந்த மலையாள பெண்ணாவார். பிலடெல்பியா மாகாணத்தில் வளர்ந்த இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…

இம்மாதம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்.

புதுடெல்லி ஜன, 4 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இம்மாதம் கூடுவதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் ஜனவரி 16ம் தேதி களில் நடைபெறுகிறது ஜே.பி நட்டாவின் மூன்றாண்டு கட்சித் தலைவர் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது. இதனால் இந்த கூட்டத்தில்…

77 லட்சம் கோழிகள் அழிப்பு.

ஜப்பான் ஜன, 4 ஜப்பானில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் ஆனது. இதுவரை 54 மாகாணங்களில் பரவியுள்ளது. அங்கு 2022 அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு விட வேகமாக பரவி வரும் இந்த…

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்.

சென்னை ஜன, 4 பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என…

புதிய இ- சேவை மையம் திறப்பு.

தூத்துக்குடி ஜன, 4 தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர்…

தலித் விடுதலை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜன, 4 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நெடுவரம்பாக்கம் பகுதியில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், புதுக்கோட்டை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது…

வாழைகள் நோய் பாதிப்பால் சேதம். விவசாயிகள் வேதனை.

நெல்லை ஜன, 4 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் அனவன்குடியிருப்பு, அகஸ்தியர்புரம், அருணாச்சலரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து…

பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை ஜன, 4 சந்தவாசல் அருகே உள்ள கேளூர் அணைப்பேட்டை பகுதியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சந்தவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ஊராட்சி மன்ற…