பலத்த மழை, கடுங்குளிரில் காத்திருக்கும் பக்தர்கள்.
திருப்பதி ஆக, 26 ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திருப்பதியில் தரிசனத்திற்கா ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.…
