Author: Mansoor_vbns

நாங்கூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.

மயிலாடுதுறை செப், 17 திருவெண்காடு அருகே நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினாா். ஊராட்சி தலைவர் சுகந்திநடராஜன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஈஸ்வரி, பள்ளி…

கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்; முதலமைச்சர் பொம்மை உறுதி.

பெங்களூரு செப், 17 கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12 ம்தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் அமைச்சராக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை…

ரூ.1½ கோடியில் அடமான கடன் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் செப், 17 கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வங்கியின் தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் வங்கி பொது மேலாளர் குமார், மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர்…

சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர் செப், 17 சிஐடியு மாவட்ட மாநாட்டையொட்டி கட்டப்பட்டிருந்த கொடிகளை எவ்வித அறிவிப்பு இல்லாமல் அப்புறப்படுத்திய கரூர் மாவட்ட காவல் துறையினர் கண்டித்து சிஐடியு. சார்பில் கரூர் கோவை ரோட்டில் உள்ள ஆர். எம்.எஸ்.அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு…

நெல்லை மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெல்லை செப், 17 நெல்லை மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு படித்த நெல்லை மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர். கல்லூரி அரங்கில் மாணவர்கள் முன்னிலையில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன்,…

சர்வதேச கடலோர தூய்மை தின உறுதிமொழி.

ராமேஸ்வரம் செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் ஒர்க்கிஸ் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர். உடன் நகர்மன்ற தலைவர் நாசர் கான் உள்ளார்

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் கடையடைப்பு போராட்டம்.

ராஜபாளையம் செப், 17 ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து மக்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஜவஹர்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு

விருதுநகர் செப், 17 சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில்…

காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி

நாமக்கல் செப், 17 நாமக்கல் கமலாலய குளத்தில் ரப்பர் படகு மூலம் காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கமண்டோ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினர் 60 பேர்‌…

தொடர் மழையால் சூளகிரி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி.

கிருஷ்ணகிரி செப், 17 கடந்த ஒரு மாத காலமாக சூளகிரி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் சூளகிரி அருகே சின்னார், தொட்டி, மைதாண்டபள்ளி, செம்பரசனபள்ளி, கட்டிகானபள்ளி, மாரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தக்காளி செடியிலேயே அழுகி…