Author: Mansoor_vbns

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் – துணை ஜனாதிபதி சந்திப்பு.

புதுடெல்லி செப், 18 காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் டெல்லியில் வசித்து வருகிறார். அவரை நேற்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சந்தித்தார். மன்மோகன் சிங் இல்லத்தில் நடந்த இந்த…

மணல் கடத்திய 3 பேர் காவல் துறையினரால் கைது.

அரியலூர் செப், 18 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே காடுெவட்டாங்குறிச்சி பகுதியில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் கொளஞ்சிநாதன் தனது உதவியாளருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓடை மணலை மாட்டு…

வாரிசு படத்தில் இணைகிறார் நடிகர் ஸ்ரீமன்.

சென்னை செப், 17 வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா உள்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.…

பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு முகாம்.

திருப்பத்தூர் செப், 17 திருப்பத்தூர் ஜி.பி.பார்மசி கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் தீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்…

ராதாபுரம் அருகே கல்குவாரி அமைக்க ஏற்பாடு. விவசாயிகள் எதிர்ப்பு.

நெல்லை செப், 17 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உதயத்தூர் கிராமத்தில் ஆத்துகுறிச்சி குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 42 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு…

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.

நாகப்பட்டினம் செப், 17 காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவ்விழாவுக்கு…

தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராயபுரத்தில் பெண்கள் சாலை மறியல்

சென்னை செப், 17 சென்னை தண்டையார்பேட்டை கப்பல்போலு தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த சில மாதங்களாக மூடப்படாமல் கிடக்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,…

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 100 மீன் வியாபாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்.

தூத்துக்குடி செப், 17 ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கல்வி, மருத்துவம், குடிநீர், சுயதொழில், மகளிர் மேம்பாடு போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்லரை மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.…

புத்தக திருவிழா தொடக்கம். அமைச்சர் பங்கேற்பு.

திருச்சி செப், 17 திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட் இணைந்து புத்தக திருவிழாவை திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தினர். இந்த விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு…

ஒரு லட்சம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்.

திருப்பூர் செப், 17 மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி…