Author: Mansoor_vbns

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் உரிமம் ரத்து.

மாகாராஷ்ட்ரா செப், 18 மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், வெள்ளிக் கிழமையன்று ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேபி பவுடர் உற்பத்திக்கான உரிமத்தை `பொதுச் சுகாதார நலன் கருதி’ ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா…

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா, தென்னங்கன்றுகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்.

கன்னியாகுமரி செப், 18 ஆரல்வாய்மொழியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை தென்னங்கன்றுகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர். மோடி பிறந்த நாள் விழா பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள் விழா ஆரல்வாய்மொழி நகர பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு…

கலவரத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கள்ளக்குறிச்சி செப், 18 சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த ஜூலை மாதம் நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது. அப்போது பள்ளி…

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் செப், 18 மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் காவலான் கேட்டில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை வகித்து மின்கட்டண உயர்வை…

அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கியதை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி.

ஈரோடு செப், 18 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு என்கிற திட்டத்தை அறிவித்து கடந்த 15 ம்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் காலை உணவு திட்டம்…

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை படைத்த பழனி மாணவனுக்கு பாராட்டு.

திண்டுக்கல் செப், 18 கர்நாடக மாநிலம் சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா என நாடு முழுவதிலும் இருந்து 1,039 பேர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தொடர்ந்து 4…

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

தர்மபுரி செப், 18 தர்மபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பெரியார்…

ரூ.14 லட்சத்தில் புதிய சிறப்பு பூங்கா. திறந்து வைத்த அமைச்சர்.

கடலூர் செப், 18 நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கத்தில் பேரூராட்சி சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி புதிய சிறுவர்…

பெரியார் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

கோயம்புத்தூர் செப், 18 தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா அதிமுக. சார்பில் கோவை ஹூசூர் ரோட்டில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான…

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு செப், 18 தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ…