Author: Mansoor_vbns

தியாகதுருகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி செப், 17 மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து…

குழந்தைகளுக்கான நரம்பியல்மற்றும் மூளை சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

கீழக்கரை செப். 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சர்வி நரம்பியல் கிளினிக், ரோட்டரி சங்கம் மற்றும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) இணைந்து நடத்திய மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த…

காலை உணவு திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் செப், 17 காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பட்டாள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி…

அரசு தொழிற்பயிற்சி நிறுவன கட்டிடப் பணிகள் தொடக்க நிகழ்வு.

பரமக்குடி செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பெயர்ச்சி நிறுவனத்தில் நேற்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொழில்நுட்ப 4.0 மையக்கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்…

காலை உணவு திட்டம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நெல்லை செப், 17 திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார். உடன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்கள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி.மனோகரன் , மாநகராட்சி மேயர்…

தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு செப், 1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் அரசு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்.

தர்மபுரி செப், 17 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 6,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. பாலக்கோடு தெற்கு…

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக. கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் செப், 17 கடலூர் மின் கட்டண உயர்வு மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 16 ம்தேதி…

தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம்-அமைச்சர் பங்கேற்பு.

கோயம்புத்தூர் செப், 17 கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மாணவ-…

மதுராந்தகம் நகராட்சியில் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.

செங்கல்பட்டு செப், 17 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் புதுமாம்பாக்கம் செல்வ விநாயகர் நகர் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்…