Author: Mansoor_vbns

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் செப், 17 அரியலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலக்குடியிருப்பில் உள்ள மைய சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும்…

பிரதமர் மோடி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து.

புதுடெல்லி செப்,17 இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத்தலைவர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…

முதற்கட்டமாக 22 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்.

நெல்லை செப், 16 முதல்மைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு..க ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது.நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட…

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தின விழா.

நெல்லை செப், 16 நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில்தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது. பொறியாளர் தின சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஜெயா என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிஆனந்த் கலந்துகொண்டார். மேலும் பொறியாளர் தினத்தில்…

போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம். சட்டப்பேரவையில் இன்று புதிய சட்டம்

மதுரை செப், 16 பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஆவதாக எழுந்த புகாரை அடுத்து மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், போலி பத்திர பதிவுகளை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் ஒரு…

பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை கைது செய்யக்கோரி பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை செப், 16 இந்து சமூகம் குறித்து அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை கைது செய்யக்கோரி கறம்பக்குடி வட்டார பாரதியஜனதா சார்பில் சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி

நீலகிரி செப், 16 பந்தலூர் தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, வெள்ளேரிசோலாடி, விளக்கலாடி ஆறுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உப்பட்டி அருகே சேலக்குன்னு ஆதிவாசிகாலனிக்குள் மழைவெள்ளம் புகுந்தது.…

குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா.

நாகப்பட்டினம் செப், 16 வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு…

உயர்நிலைப் பள்ளியில் நவீன கழிவறை கட்டுமான பணி தொடக்கம்.

மயிலாடுதுறை செப், 16 திருவிழந்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கான நவீன கழிவறை கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி பொறியாளர் சனல்குமார் ஆகியோர்…

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது.

கிருஷ்ணகிரி செப், 16 கலுகொண்டப்பள்ளி சாலையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தளி அருகே கனமனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான 87 கிலோ தடை…