ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சியில் கரூரில் இருந்து 60 நிறுவனங்கள் பங்கேற்பு.
கரூர் செப், 16 ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து முன்னிலை வகிக்தார்.…
