சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.
கேரளா நவ, 21 கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த…
