Author: Mansoor_vbns

ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.

திருப்பத்தூர் நவ, 20 திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, அகரம், காக்கணம் பாளையம், ஜம்மணபுதூர், ஜவ்வாது மலை புதூர நாடு புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் முன்னாள் ஒன்றிய…

போதை மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது.

திருச்சி நவ, 20 திருச்சி மாநகரில் சில இடங்களில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.

ஈரோடு நவ, 20 மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரங்களை கொண்டு சாலையோரத்தில்…

தூய்மை நடை பயண விழிப்புணர்வு பேரணி.

தஞ்சாவூர் நவ, 20 உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 587 ஊராட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி குளிச்சப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட தூய்மை நடை பயண விழிப்புணர்வு…

ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடையம் நவ, 20 தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு செய்தார். கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது…

சிறப்பு மருத்துவ முகாம்.

சிவகங்கை நவ, 20 இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் சிறப்பு மருத்துவ முகாம் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி துறை சார்பாக நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர்…

வாழப்பாடியில் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி.

சேலம் நவ, 20 சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பொம்மலாட்ட நிகழ்ச்சியும்…

இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்.

பெரம்பலூர் நவ, 20 பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 72 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டுவதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்…

குன்னூர் அருகே 21 வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு.

ஊட்டி நவ, 20 நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா். இதுகுறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை…

திருச்செங்கோட்டில் ரூ.10 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்.

நாமக்கல் நவ, 20 திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,333 முதல் ரூ.8,299 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.5,712 முதல்…