மராட்டிய அமைச்சர்களின் கர்நாடக பயணம் திடீர் தள்ளிவைப்பு.
மும்பை டிச,3கர்நாடக 1960-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கர்நாடக ஆளுகைக்கு உட்பட்ட பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது…
