Author: Mansoor_vbns

தமிழகத்தில் முதன்முதலாக விழுப்புரத்தில் 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விழுப்புரம் டிச, 3 தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ…

ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு:மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கோவை செல்வராஜ் விடுவிப்பு

கோவை டிச, 3 முன்னாள் முதமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை கே.செல்வராஜ் விடுவிக்கப்படுகிறார். கோவையில் நிர்வாக வசதியை முன்னிட்டு இதுவரை 3 பிரிவாக செயல்பட்டு வந்த மாவட்டங்கள், கோவை…

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

மயிலாடுதுறை டிச, 3 மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நாளை…

மின் கணக்கீட்டாளரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தேவகோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேவகோட்டை டிச,3 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபயோகிப்பவர்களின் கணக்கு எடுப்பாளராக பணிபுரிபவர் கண்ணன். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தேவகோட்டை அருகே உள்ள பனிப்பிலான்வயல் கிராமத்திற்கு மின் கணக்கு எடுப்பதற்காக சென்றபோது ராசு என்பவரின்…

ஐ.பி.எல் சீசன் முதல் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் புதிய விதி அமலாகும் என்பதை ஐ.பி.எல் நிர்வாக அறிவித்துள்ளது.

மும்பை டிச, 3எதிர்வரும் ஐபிஎல் சீசன் முதல் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் எனும் புதிய விதி அமலாகும் என்பதை ஐ.பி.எல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பயன்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் விதியை…

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா..

சென்னை டிச, 3ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா. காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு டிச,3கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாகத்தை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக…

மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.

திருச்சி டிச,3திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 44). பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது சிறுமிகள் உள்ளிட்டோரின்…

குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல். 93 தொகுதிகளுக்கு வருகிற 5ம் தேதி வாக்குப்பதிவு

ஆமதாபாத் டிச, 3182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. 19 மாவட்டங்களை சேர்ந்த இந்த…

அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்.

புதுக்கோட்டை டிச, 3 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 24 விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 29ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.…