Author: Mansoor_vbns

முன்னேறிய ஜாதியினருக்கு 83 சதவீதம் வாய்ப்பு.

சென்னை டிச, 2 சென்னை ஐ.ஐ.டியில் பணியாற்றும் 619 பேராசிரியர்களின் முன்னேறிய ஜாதியினர் 514 பேர் 83 சதவீதம் பணியாற்றுவதாக ஆர்.டி.ஐ.மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. BC, MBC -70 பேர் 11.30 சதவீதம், SC-27 பேர் 4.30%, ST-…

சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு.

சென்னை டிச, 2 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துள்ளார். அதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக…

புதுச்சேரி காவல்துறையினருக்கு புதிய உத்தரவு.

புதுச்சேரி டிச, 2 புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.

சென்னை டிச, 2 இன்று ஆபரண தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூபாய் 40,080 க்கு விற்பனை ஆவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 440 உயர்ந்து 40,080க்கும் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.5,010…

தெரு நாய்கள் அட்டகாசம். பொதுமக்கள் வேண்டுகோள்.

புதுக்கோட்டை டிச, 2 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில், சட்டமன்ற அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்த சூழலில், ஆலங்குடி…

நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம்.

பெரம்பலூர் டிச, 2 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரியா தலைமை தாங்கினார். இதில், மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்து…

குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.

நீலகிரி டிச, 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள்…

அதிகாரிகள் ஆய்வு.

நாமக்கல் டிச, 2 நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவு, மற்றும் சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.…

கோவில்களில் மருத்துவ மையங்கள் திறப்பு.

சென்னை டிச, 2 இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை – அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,…

வாகனத்தின் வேகத்தை அளவிடும் கருவி.

நாகப்பட்டினம் டிச, 2 சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான…