Author: Mansoor_vbns

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 8 மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பெண்…

ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தம்.

ஈரோடு டிச, 8 பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது. கடந்த 3…

பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்.

திண்டுக்கல் டிச, 8 இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல்மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. பனிமூட்டமும், மேகக்கூட்டமும் நிறைந்து காணப்படுவதால் வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. காலையில் 10 மணிவரை கூட கடும்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொடி நாள் துவக்கம்.

நெல்லை டிச, 8 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கொடி நாளை முன்னிட்டு கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார். மேலும் 8 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு 1.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டத்தின் சார்பில் வீடு ஒதுக்கீட்டு ஆணை.

தர்மபுரி டிச, 8 தரர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் தர்மபுரி நகராட்சி பகுதிகளில் தங்களது சொந்த…

தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம்.

கடலூர் டிச, 8 தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த…

ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம்.

கோவை டிச, 8 கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ம்தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா். இது குறித்த…

கடற்கரை தூய்மை குறித்த பயிலரங்கம்.

செங்கல்பட்டு டிச, 8 மாமல்லபுரம் மற்றும் “நீலக்கொடி” அந்தஸ்த்தை பெற்ற கோவளம் கடற் கரையை தூய்மையாக வைப்பது தொடர்பாக “தூய்மை சமூகம், தூய்மை கடல்” என்ற பெயரில் மாமல்லபுரத்தில் நேற்று பயிலரங்கம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம்…

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார்.

சென்னை டிச, 8 பிரபல நகைச்சுவை நடிகர் பட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி வயது 67 உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர் விசுமூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர். முன்னணி நடிகர்களான…

ஆவின் பால் மக்கள் போராட்டம்‌.

அரியலூர் டிச, 8 அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அட்டைதாரர்களுக்கு மட்டும் பால் தருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில்லறை விற்பனையில் விநியோகிக்க கோரி பால் வாங்க வந்த பொதுமக்கள் ஆவின் பால் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்யாத…