பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்.
கள்ளக்குறிச்சி டிச, 8 மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பெண்…
