Author: Mansoor_vbns

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு.

தேனி டிச, 10 தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பதவி உயர்வில் செல்ல மறுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க…

மாவட்ட ஆட்சியர் குழு ஆய்வு.

மண்டபம் டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீன் இறங்குதளம் கட்டப்பட்டு வருவதை நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குழு, உறுப்பினர்கள், சட்டமன்ற…

மனித உரிமைகள் தினம்.

தர்மபுரி டிச, 10 மனித உரிமைகள் தினம் டிசம்பர் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக…

தொழில் முனைவோர்களுக்கு மானியக்கடன் வழங்கும் நிகழ்வு.

காஞ்சிபுரம் டிச, 10 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களிலுள்ள தொழில் முனைவோர்களுக்கு இணை மானியத் திட்டத்தின் கீழ் வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் வாழ்ந்து காட்டுவோம்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி டிச, 10 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த வட்டாரங்கள் அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல்…

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு.

கள்ளக்குறிச்சி டிச, 10 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 11…

சென்னிமலையில் விவாசாயிகள் ஆலோசனை கூட்டம்.

ஈரோடு டிச, 10 தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கொண்டு வந்துள்ள அன்னூர், பவானிசாகர், வாரப்பட்டி தொழிற் பேட்டை திட்டங்களை ரத்து செய்ய கோரி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு,…

ராதாபுரம் தாலுகா பகுதிகளில் சாலை ஓரங்களில் பூத்துள்ள செங்காந்தாள் பூக்கள்.

நெல்லை டிச, 10 நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதா புரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதி களில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கையாகவே வளர்வதுண்டு. இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக…

மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

சென்னை டிச, 10 10, 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு டிசம்பர் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

சென்னையை புரட்டிச் சென்ற மாண்டஸ் புயல்.

சென்னை டிச, 10 மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சூரைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து…