Author: Mansoor_vbns

உக்ரேனுக்கு 275 மில்லியன் அமெரிக்கா அறிவிப்பு.

அமெரிக்கா டிச, 10 ரஷ்யா-உக்ரைன் இடையே தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் உக்கிரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் அதிநவீன…

குரூப் 3 ஏ தேர்வுக்கு தேர்வு மையங்கள் குறைப்பு.

கோவை டிச, 10 குரூப் 3 ஏ காலி பணியிடங்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மையங்கள் 15 மாவட்டங்களாக குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு எழுத 38 மையங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, நாகர்கோவில், கோவை,…

இந்தியா வங்கதேசம் கடைசி ஒரு நாள் போட்டி.

சட்டோகிராம் டிச, 10 இந்தியா-வங்கதேசம் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் இன்று காலை 11:30 மணிக்கு தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதால் தொடரை இழந்த இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க இந்த போட்டியில் வென்றாக வேண்டிய…

வளர்ச்சி திட்ட பணிகள். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி டிச, 10 மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவலை ஊராட்சி நவலை கிராமத்தில் பச்சையப்பன் வீடு முதல் கிருஷ்ணகுமார் வீடு வரை ரூ. 1.93 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி மற்றும் ரூபாய் 1.78…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

கடலூர் டிச, 10 மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும். மேலும் பலத்த காற்று வீசப்படும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே…

மாமல்லபுரத்தில் கடல் தூய்மை குறித்து 3 நாள் பயிலரங்கம்.

செங்கல்பட்டு டிச, 10 ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா தன்னார்வ நிறுவனம், ஹேன்ட் இன் ஹேன்ட் ஸ்வீடன் இணைந்து மாமல்லபுரத்தில் “தூய்மை சமூகங்களால் தூய்மை கடல்” என்ற திட்டத்தின் தலைப்பில் மூன்று நாள் பயிலரங்கம் நடத்தியது. இதில் உள்நாட்டு ஊராட்சி, பேரூராட்சி,…

கரையைக் கடந்த மாண்டேஸ் புயல்.

சென்னை டிச, 10 சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பின்பகுதி அடுத்த ஒரு மணிநேரத்தில் கரையை கடக்கும்…

திமுக அரசை கண்டித்து கல்லிடைக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை டிச, 9 அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவது உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நேற்று…

பாளை மார்க்கெட் பணியை பொங்கலுக்கு பிறகு தொடங்க வேண்டும்.அவகாசம் கேட்டு வியாபாரிகள் மனு.

நெல்லை டிச, 9 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் அங்கு கடை வைத்திருக்கும் சுமார்…

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்.

நெல்லை டிச, 9 நெல்லை டவுன் சேரன்மகாதேவி ரோட்டை சேர்ந்தவர் கணபதி விஜய். இவர் இன்று காலை தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.மதுரை நான்கு வழிச்சாலை ராஜவல்லிபுரம்-குறிச்சிகுளம் பகுதியில் சென்ற போது திடீரென அவரது காரின் முன்பக்கத்தில் இருந்து புகைவந்தது.…